Monday, June 13, 2005

 

Small Nap

நான் முதுநிலை பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்தபோது, வகுப்பில் கடைசி பெஞ்சில் ஒரு மாணவன் தூங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்த கண்டிப்பான டீன் அவனை வகுப்பறையிலிருந்து வெளியேற்றி அப்பாவை அழைத்துவந்தால்தான் உன்னை மீண்டும் வகுப்பறைக்குள் அனுமதிப்பேன்
என்று திட்டி வழியனுப்பி வைத்தார்.

Image hosted by Photobucket.com

Working at it: Law ministers of various states have a quiet nap during the All-India law ministers and law secretaries conference in Shimla on Saturday.(PTI)

போட்டோ உபயம்: நேற்றைய க்ரானிக்கல்

இவர்களை யார் அப்படி செய்வது...?

Comments:
விஜய் சரியான கேள்வி கேட்டு உள்ளீர்கள்!
 
அடப்பாவிங்களா மானத்தை வாங்காதீங்க...

அதிருக்கட்டும், ஜெயக்குமார் முழிச்சுப்பார்க்கும்போது இன்னும் அவர் சட்ட அமைச்சர்தானா... அல்லது அம்மா அப்படியே வீட்டுக்குப் போகச் சொல்லீட்டீங்களா!?
 
யோவ்.. என்னய்யா இது காலக்காத்தால, இப்படி ஒரு போட்டோ வைப் போட்டு.... வ்ஆவ்.... எனக்கு தூக்கம் தூக்கமா வருது!
 
பெங்களூர்ல அம்மா மேல நடக்கற வழக்கை எப்படி உடைக்கலாம்னு.. நம்ம ஜெயக்குமாரு ஆழ்ந்த சிந்தனைல இருக்காருபா... தூங்கலை !!
வீ எம்
 
சட்ட அமைச்சர்கள் மாநாடு அல்ல இது
தூக்கம் அமைச்சர்கள் மாநாடு இடம் சிம்லா, பாவம் ஜெயகுமார் தமிழ்நாட்டு வெயில் கொடுமை
அதனால் சிம்லாவில் நமது ஜெய் தூஊஊஊக்கம்

வணக்கம்

கேது பகவான்
 
ஹாவ்வ்வ்வ் ஹாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் வவ்வவவவவ்வ்வ்வ்வ்
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?