Saturday, August 13, 2005

 

Dialogue

அடி செருப்பால அவன் என்ன என்னை கேள்வி கேட்கறது?
இன்னும் பத்து நிமிஷத்தில் வந்துருவேன்; அடையார் பிரிட்ஜில் இருக்கேன்.
ஆமா! போன மாசம் ஏன் சேல்ஸ் ரொம்ப டல்லா இருந்தது? இந்த மாசம் உன் டார்கெட்டை அஷோக் டிசைட் செய்யக்கூடாது ஓ.கே வா?
சரி உனக்கு என்ன வாங்கி வரட்டும்? பூவா? ஸ்வீட்டா? சீக்கிரம் சொல்லு..
என்னடா மச்சி இப்படி தூங்கும்போது டிஸ்டர்ப் பண்ற? சொல்லு
என்னடா இப்ப எங்கே இருக்கே? இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?
சரி நாளைக்கு காலையில எட்டு மணிக்கு நான் அண்ணா யுனிவர்சிட்டி வாசல்ல இருப்பேன். போதுமா?
அண்ணா யுனிவர்சிட்டி ஒன்னு குடுங்க.
அய்யோ அந்த மேஸ்திரி ரொம்ப மோசங்க; சரியாவே வேலை செய்யமாட்டான், அவனை முதல்ல மாத்துங்க.. சரியான திருடுங்க அவன்.
பேசியது போதும் முன்னாடி போங்க.. எவ்வளவு இடம் காலியா இருக்கு..

இவை அனைத்தும் தனித்தனி நபர்கள் ஒருசேர இறைச்சலுக்கு இடையில் பேருந்தில் செல்பேசியில் பேசிய,கத்திய,கொஞ்சிய,பாடிய வசனங்களாகும்.

Comments:
எனக்கு கூட செல்லுல பிலிம் காட்டனும்
ஆசைதன் ஆனால் செல்லுதான் இல்லை
என்ன செய்ய போகிறாய்.
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?