Friday, April 22, 2005

 

11 Months Baby - 22Kg

இந்த அபூர்வ குழந்தை ஒரு நாளைக்கு ஏழு லிட்டர் பால், ஒரு கிலோ அரிசி(சோறு),சில பாக்கெட் பிஸ்கட், மற்றும் சில பல பழங்கள், காய்கறிகள் சாப்பிடுகிறதாம் - இது கதையல்ல நிஜம்; வெளிநாட்டில் அல்ல, நம் பாரத நாட்டில்தான்.(rediff.com news)

மேற்கு வங்கம், முர்ஷிதாபாத் மாவட்டத்திலுள்ள பரிதார் கிராமத்தை சார்ந்தவர் கனேரா பீபி. இவரின் குழந்தை லோக்மேன் ஹக்கீம் அசுர வேகத்தில் வளர்கிறான். மூன்று மாதங்கள் வரை குழந்தை சாதாரணமாக வளர்ந்திருக்கிறான்; பிறகுதான் இந்த அசுர வளர்ச்சி. குழந்தையை தூக்கிக் கொஞ்ச முடியாத நிலைமை; நினைக்கவே பரிதாபமாக இருக்கிறது; அதுவும் ஒரே பிள்ளை. அந்த கிராமமே இந்த குடும்பத்தை ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்களாம்.

மருத்துவ உலகிற்கு ஒரு சவாலாக இருக்கிறான் ஹக்கீம். இவனுடைய மூளை செல்களில் சில பிரச்சினைகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

எங்கோ இருக்கும் அந்த குழந்தை விரைவில் குணமடைய நாம் அனைவரும் இறைவனைப் பிரார்த்திப்போம்.

Comments:
I know that baby. He is in Tamilnadu.
 
I know that baby the baby Iam Saw the last Four month and I Called the baby Bimma
Thanks
buy
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?